சென்னை : ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: பொதுப்பிரிவினருக்கான 2ம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல்
சென்னை: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2,346 இடங்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை
சென்னை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸூக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில்
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து 81.93 ஆக உள்ளது. காலையில் இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள் சரிந்து
டெல்லி : ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தடையை
டெல்லி : 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அலங்கார ஊர்தி
ஐக்கிய அமீரகம்: பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டதாக சவுதி மன்னர் அறிவித்துள்ளார். தனது 2-வது
டெல்லி : ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல டெல்லி ரோஸ்அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரயில்வே
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தலைமை
போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை தலைமை செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மோசடி, போலி பத்திரப்பதிவுகளை ரத்து
சண்டிகர்: பகத்சிங்கின் பிறந்தநாளையொட்டி சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரா போராட்ட வீரர் பகத்சிங் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் மோடி
சென்னை: சென்னை அசோக்நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அதிமுக அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19-வது நாளாக நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணிகளில்
டெல்லி : தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தேசிய பங்குச்
load more