பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற
வரத்து குறைவு காரணாமக கேரட் விலை ஒரு கிலோ ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கேரட் விலை
ஒரு வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயிலை சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே
ஆர். எஸ். எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்
புகழ்பெற்ற ராஜபாளைய இன நாய் மற்றும் நாட்டின நாய்களுக்கு உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது
அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாகிய சம்பவம் விஜயவாடா வில் பெரும்
குட்கா, போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்கா,
மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படுவார் என மேற்குவங்காள மாநில பா. ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் கூறி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்
ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதி திருமலை இடையே 10 மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இன்று உலக இதயம் தினம் கொண்டாடப்படுகிறது. இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று உலக இதய தினம்
திருவனந்தபுரம் ஆடுகளம் மிக அருமையாக இருந்தது. அர்ஷதீப் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். IND Vs SA T20: முதல் போட்டியில் வென்ற இந்திய அணி News First Appeared in Dhinasari Tamil
load more