தந்தைக்கு திதி கொடுத்துவிட்டு, வீட்டுக்கு போதையில் வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தாய் திட்டியதால், விபரீத முடிவை எடுத்தார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் விடுதிக்குள் புகுந்து போதையில், பெண்ணிடம் அத்து மீறிய தனியார் மருத்துவமனை ஊழியரை சரமாரியாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் சென்றார். அங்கு அந்நாட்டின் பிரதமர்
தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்த விலை குறைவு இந்த வாரத்திலும் நீடிக்கிறது, சவரன் மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்குள்
2025ம் ஆண்டுக்குள் தென் ஆப்பிரிக்கச் சுற்றுலாவில், இந்தியச் சந்தையில் வேகமாக வளரும் நகராக சென்னை இருக்கும் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செய்யும் அரசியல், அங்கு நிலவும் சூழலால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார். இதையடுத்து,
நாட்டின் 8 மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) இன்று நடத்திவரும் சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 50க்கும்
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அரசியல்சாசன அமர்வு விசாரணை இன்று (27ம்தேதி) நேரலை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி
ஆக்ராவில் உள்ள வரலாற்று சிறப்பு கொண்ட தாஜ் மஹால் நினைவுச் சின்னத்தைச்சுற்றி 500 மீட்டருக்குள் எந்தவிதமான வர்த்தக செயல்பாடுகளும் நடத்தத் தடை
பிரதமர் மோடி வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் குஜராத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு
காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரையை ஒழுங்குபடுத்த கேரள அரசுக்கும், போலீஸாருக்கும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை
உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி 2வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு சரிந்துள்ளார். கடந்த வாரத்தில் வெளியான
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் இன்னும் விலை அறிவிக்கப்படவில்லை
பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் பெறுவதற்கு இனிமேல் அலையத் தேவையில்லை, அஞ்சலகத்தின் பாஸ்போர்ட் சேவா கேந்திராவில்
சென்னை, தேனாம்பேட்டையில், மார்பளவு கொண்ட எம். ஜி. ஆர் சிலை சேதமானதால், அங்கு அதிமுகவினர் ஒன்று கூடி போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பதட்டம்
load more