திமுக ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கரூர் மாநகராட்சியில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் கரூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின்
6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு சீனியர் வீரர் கம்பேக் கொடுக்க உள்ளார்.
சீர்காழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது அதிகரித்து வருவதால் போலீசார் அதிரடி நடவடிக்கை
இந்து மதத்தை பற்றி தவறாக பேசிய திமுக எம். பி. ராசவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
செல்வராகவன் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றதை வைத்து நானே வருவேன் படத்திற்கு அவரின் ஆதரவு உண்டு என்று கிளப்பிவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், இந்துக்களை வேசி மகன்கள் என்று இழிவு படுத்தும் வகையில் பேசிய திமுக எம். பி அ.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியதால் வீட்டினர் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை
டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள்தான் முன்னேறும் என இங்கிலாந்து வீரர் கணித்துள்ளார்.
ஓசியில தான போறீங்க என்று அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஓசி என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வழங்கிட காஞ்சிபுரத்தில் பட்டு சேலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நவராத்திரி பண்டிகைக்காக ரயில் பயணிகளுக்கு சிறப்பு உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு மீது வருகிற 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது
காந்தி ஜெயந்தி அன்று விருதுநகரில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
எஸ்பிஐ கார்டு பயனாளிகளுக்கு பண்டிகைக் காலத்தையொட்டி சூப்பரான சலுகைகள் அறிவிப்பு.
load more