டெல்லி: நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ.200 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷுடன்
ஆரணி: ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு
கர்நாடகா: புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலகத்துடன் தொடங்கியது, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்துள்ளார். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, அண்ணா சாலை
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். துறை
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வரும் 28ம் தேதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். வருவாய்த்துறை,
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொது வாழ்க்கையில்
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்க தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல மனுவை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு
டெல்லி: நளினி விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தங்களை விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் மற்றும் நளினி
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். மழைநீர் வடிகால்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலால்
கோவை: கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு செய்து வருகிறார். முதற்கட்டமாக கோவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த ஒரே வாரத்தில் விசாரணை மேற்கொண்டு பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு விட்டுமனை
load more