மகாளய அமாவாசையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நம் முன்னோர்களான
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கடுமையாக
சென்னை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று தொடங்கும் நிலையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் சிறப்பு நேரலை ஒளிப்பரப்பு
கோவை, ஈரோடு மாவட்டங்களைத் தொடர்ந்து திருப்பூர், கன்னியாகுமரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாஜக மற்றும் ஆர். எஸ். எஸ் பிரமுகர்களின் அலுவலகம்
சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் உட்கட்சி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்துள்ளதால் அங்கு பலமுனை போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பு
இந்தியாவில் 5ஜி சேவைகளை குறுகிய காலத்தில் 80 சதவீதம் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால், அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் வழங்கப்படும் என
இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்ததால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து இரு
பாரதியாரின் கனவை, திராவிட மாடல் ஆட்சியாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என எம். பி. கனிமொழி கூறியுள்ளார்.
மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் மருத்துவர் நண்பருக்கு அனுப்பிய விவகாரத்தில் இரண்டு பேரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில்
பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன்
பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான
’இந்தியன் 2’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில்
2016 க்கு பிறகு செயல்திறன், நிதி மேலாண்மை திறன் இல்லாத அரசாக இருந்துவிட்டு தற்போது எங்களை குறை சொல்வது தவறானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி.
load more