பந்துவீச்சு மற்றும் பில்டிங்கில் தவறு செய்து விட்டதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் புலம்புகிறார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உட்பட நான்கு பெயர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆ. ராசாவின் கருத்தை கண்டித்து பா. ஜ. க நிர்வாகி மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு அண்ணாமலை குற்றச்சாட்டு.
ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக் டாக் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதிகமாக பரவும் வைரஸ் காய்ச்சலின் காரணமாக புதுச்சேரியில் 829 காய்ச்சல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து வரும் கடற்பசுகளை காப்பதற்கான காப்பகம்.
பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை சுமார் 48 ஆயிரம் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் முயற்சிகளின் காரணமாக 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் 11 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கணித அறிவு இல்லாத நிலையில் தமிழக பள்ளி மாணவர்கள் இருப்பதாக NCERT நடத்திய ரிப்போர்ட்டில் தகவல்.
பெங்களூருவில் தேசிய கீதத்தை புறக்கணித்ததற்காக மூன்று கிறிஸ்துவ பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
"கோவை தொண்டாமுத்தூரில் விவசாய நிலங்களில் வெறும் இரண்டே மாதத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கம் தேசத்திற்கே
வெற்றிலை தெய்வ அம்சம் பொருந்திய ஒரு இலையாகும் . பொதுவாகவே இலைகளுக்கு எப்போதுமே ஆகர்ஷண சக்தி உண்டு அரச இலை மாவிலை போன்றவை தெய்வீக ஆற்றல் பெற்றவை .
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது, ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத
ஆம்னி பஸ்களில் பண்டிகை காலகட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வங்கிகளில் 22,842 கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த வழக்கில் பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டார்.
load more