சென்னை: தமிழ்நாட்டில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1044
நீலகிரி: இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். கெங்கரை ஊராட்சி தலைவர் தலைமையில் ஸ்ட்ரீட்லைட்
சென்னை: கடந்த 3 மாதங்களில் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்ட 60 சிலைகளை கண்டறிந்து,10 சிலைகளை மீட்டு கொண்டு வந்துள்ளோம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
கர்நாடகா: கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு
சென்னை: காசிமேடு மீன் சந்தையில் பொதுவாக மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினமான இன்று கூட்டம் அதிகரித்து கானப்படும். ஆனால் இன்று புரட்டாசி
நெல்லை: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் கைதான 2 பேர் ஊருக்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின்
தைவான்: தைவானில் பகல் 12.14 மணி அளவில் சத்தி வாய்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. யூஜிங் நகருக்கு கிழக்கே 85 கி. மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன்
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 68 வயது முதியவர் ராமசாமி, சுரேஷ் (42)
சென்னை: திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்க உள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம்
தைவான்: தைவான், யூஜிங் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. தைவானில் ஏற்பட்ட
பஞ்சாப்: சண்டிகர் பல்கலை. விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பல்கலை.
கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மளிகை கடை உரிமையாளர் நடராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளி
டெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால்,
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.30 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,530,671 பேர் கொரோனா வைரசால்
load more