விராட்கோலியுடன் இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை
புதிய விதியின் மூலம் அணிகள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ப்பேக்ட் பிளேயர் (‘Impact Player’) எனும் புதிய
சேலம் அருகே சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர்
அதிமுகவில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கு முற்றியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பக்கம் தான் பகவான் உள்ளார் என அமைச்சர்
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 87 ஆயிரம் போர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளதால், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. பிரதமர் மோடியின்
நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சிறுத்தை புலிகள் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாடு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி
தென்காசி அருகே பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல். திருமாவளவன் எம். பி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே கொண்டாடியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா
அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும்
சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள்
தன்னால் உதவி பெற்றவர்கள் தன் காலில் விழுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள நடிகர் ராகவாலாரன்ஸ், இனி உதவி கேட்டு வருபவர்களின் காலில் விழுந்து தான்
தென்காசி அருகே ஊர்கட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்களை புறக்கணித்ததாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து பாஞ்சாகுளத்தில் புதிய கிராம
கேரளாவில் இன்று 11-வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, நடந்து செல்லும் வழியில் சிறுமி ஒருவரின் காலில் காலணி
சண்டிக்கரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் மாணவிகள் குளிப்பதை சக மாணவியே வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரத்தில் அந்த மாணவி கைது
load more