சென்னை: 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீட்டை நிச்சயம் வென்றெடுப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டார். வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீட்டை
சென்னை: சென்னை அயனாவரத்தில் பெண் காவலர் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த லோடு வேன் ஓட்டுநர் வசந்தகுமார் (25) என்பவரை அயனாவரம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமை உள்ளிட்டவற்றின் தலைமையகமாக பெரியார் திடல் விளங்குகிறது என முதல்வர் மு. க. ஸ்டாலின்
சென்னை: சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர் என கமல்ஹாசன் புகாராம்
புதுச்சேரி: காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஸ்ரீராமலு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள
சென்னை: பெரியாரை உலக தலைவராக உயர்த்தி காட்ட பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளதாக சென்னை வேப்பேரியில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி
சென்னை: வேளச்சேரி- கைவேலி வழித்தடத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் 2வது பகுதியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
டெல்லி: பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த
போபால்: ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சீட்டா வகை சிறுத்தைகளை பிரதமர் மோடி வனத்தில் விட்டார். தனது பிறந்த நாளையொட்டி குனோ தேசிய
தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் ராமச்சந்திரமூர்த்தி(22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: தங்கம் கடத்தி கைதான மலேசிய தம்பதிகள் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தம்பதிக்கு
ஈரோடு: பெரியாரின் 144-வது பிறந்தநாளை ஒட்டி ஈரோட்டில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் சனாதன எதிர்ப்பு பேரணியை அந்தியூர் செல்வராஜ் எம். பி. கொடியசைத்து
load more