சென்னை, பூக்கடை பகுதியில் வாடகை தகராறில், கொடூரமாக தாக்கியதில் கோமாவுக்கு சென்று சிகிச்சையில் இருந்த பழ வியாபாரி உயிரிழந்ததையடுத்து, கொலை
சென்னை, சூளைமேடு பகுதியில் வேன் டிரைவர் தீக்குளித்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், வாகன உரிமையாளர் உட்பட மூவரை கைது செய்தனர். சென்னை,
சென்னை, வடக்கு கடற்கரை சாலை பகுதியில் பேருந்து, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருடும் கும்பலை கைது செய்து,அவர்களிடம் இருந்து, 22 செல்போன்களை பறிமுதல்
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்புக்கான லைசன்ஸை ரத்து செய்து மகராஷ்டிரா அரசு நேற்று அதிரடியாக
தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்தநிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. தங்கம்
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நேற்று 42 மாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன், விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிளம்புகள்
நமிபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சீட்டா சிறுத்தைப் புலிகள் மத்தியப்பிரதேசம் குவாலியரிலிருந்து பால்பூர் அருகே உள்ள குனோ தேசியபூங்காவை
நமிபியாவிலிருந்து 8 சீட்டாரக சிறுத்தைப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் 3 சீட்டாக்களை மட்டும் இன்று பிரதமர் மோடி வனத்துக்குள்
பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல என்று 21ம் ஆண்டில் உலகிற்கு இந்தியா செய்தியை சொல்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகளவில் மத்திய வங்கிகள் தொடர்ந்து கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தி வருவதால், 2023ம் ஆண்டில் உலகப் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று உலக வங்கி
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நிழற்குடையில் ஆண்-பெண் இருவரும் சேர்ந்து அமரக்கூடாத வகையில் போடப்பட்ட நாற்காலிக்கு மாணவர்கள் எதிர்ப்புத்
லட்சக்கணக்கான தாய்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் எனது வலிமைக்கு ஊக்கமளிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன்
உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை வங்கிகள் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில்
இந்து சமய அறநிலையத்துறை கண்டித்து, கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஹிந்து அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் போதை ஸ்டாம்ப் விற்றதாக, இருவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சென்னை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் போதை ஸ்டாம்ப்
load more