சென்னை: சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதையை செலுத்தினார். மருத்துவ மாணவர்
மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள்,
டெல்லி: 2014-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள 13,147 வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கூடுதல் மனுக்களை தக்கல்
சென்னை: மயிலாடுதுறை - திண்டுக்கல் தினசரி ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை - மயிலாடுதுறை
சென்னை: குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவது தொடர்பாக தீவிர கவனம் செலுத்த முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். அதன்படி குழந்தைகளுக்கான
கன்னியாகுமரி: கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கலியக்காவினை சோதனை சாவடியில் 5
தூத்துக்குடி: 40 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல ரவுடி முருகன்,
செங்கல்பட்டு: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து ஆபாசமாக வீடியோ எடுத்து பிராட்டியை இளைஞர் போசோவில் கைது செய்துள்ளனர். ஆபாச வீடியோ எடுத்து
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரிலிருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை மாவட்டத்திற்கு செல்லும் மூன்றாவது மாற்றுப்பாதையில் அரசு பேருந்துகள்
கோவை: 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கு எந்த கட்டணமும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு 2
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதான திட்டத்துக்கு முகேஷ் அம்பானி ரூ.1.11 கோடி நன்கொடையாக வழங்கினார். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்
சென்னை: டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஐதராபாத், பெங்களூரு உள்பட 40
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கலவரத்தில் மாணவர்களின்
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம்
டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கோருவது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன்
load more