தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,442- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய தினம் மக்களை மேலும்
புதுக்கோட்டை யில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளாதல் சனிக்கிழமை அன்று மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ. சையது
நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப்.30-ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க மற்றும் தேர்வு
தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று விருதுநகர் விருந்தினர் மாளிகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய
ரூ.25.6 கோடியில் தமிழகம் முழுவதும் 131 கோயில் குளங்கள் சீரமைக்கும் பணி நடைபெறுவதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய
அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை
குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
“தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி கூறினார்.
புதுக்கோட்டைதிருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்துஉணவுத்
நெல்லை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் கனிம வளங்கள் கடத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதோடு
பள்ளிக்குழந்தைகளுக்கு இடையூராக புதுக்கோட்டையில் இயங்கிவந்த அரசு டாஸ்மாக் கடையை ஒருமாதத்திற்குள் அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இது
load more