dhinasari.com :
பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா

எப்பேர்ப்பட்ட சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது இந்த நாடு? பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா News First Appeared in Dhinasari Tamil

மக்களை மேலும் மேலும் மகிழ்விக்கும் வகையில் விலை குறையும் தங்கம்.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

மக்களை மேலும் மேலும் மகிழ்விக்கும் வகையில் விலை குறையும் தங்கம்..

தங்கம் மூன்று நாட்களாக விலை சரிவை நன்கு வரும் நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல்-282 குழந்தைகள் பாதிப்பு.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல்-282 குழந்தைகள் பாதிப்பு..

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் நடந்த இடத்தில்

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது..

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை

திண்டுக்கலில் 12 வயது சிறுமி கர்ப்பம்  தந்தை உள்பட 3 பேர் கைது 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

திண்டுக்கலில் 12 வயது சிறுமி கர்ப்பம் தந்தை உள்பட 3 பேர் கைது

திண்டுக்கலில் 12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொடுமையான சம்பவத்தில் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த

ஆந்திரா -2.43 லட்சம் கடத்தல் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிப்பு .. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

ஆந்திரா -2.43 லட்சம் கடத்தல் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிப்பு ..

பிற மாநிலங்களில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு கடத்தி வரப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன. இந்த மதுபானங்களின்

மதுரை-செங்கோட்டை-மதுரை பகல் ரெயில் 30-ந்தேதி வரை முழுமையாக ரத்து.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

மதுரை-செங்கோட்டை-மதுரை பகல் ரெயில் 30-ந்தேதி வரை முழுமையாக ரத்து..

தண்டவாள பராமரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டை- மதுரை-செங்கோட்டை பகல் ரெயில் 30-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக

 தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்த தை பொங்கல் ரயில் முன்பதிவு.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்த தை பொங்கல் ரயில் முன்பதிவு..

தமிழர் திருவிழா தை பொங்கல் கொண்டாட செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு

கேரளாவில் ஓணம்  லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

கேரளாவில் ஓணம் லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை..

கேரளாவில் திருவோணம்‌பண்டிகைக்கு வெளியான பம்பர் லாட்டரி சீட்டுகள் ரூ.215 கோடிக்கு விற்று சாதனை படைத்தது. ஓணம் பம்பர் குலுக்கலுக்காக கேரள அரசு

உடுப்பி சாலைகளில் எங்கும் பள்ளம் குழி உருண்டு போராடிய நித்யானந்தா.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

உடுப்பி சாலைகளில் எங்கும் பள்ளம் குழி உருண்டு போராடிய நித்யானந்தா..

உடுப்பி சாலைகளில் எங்கும் பள்ளம் குழி பிரச்சினை களை சுட்டிக்காட்டி சரிசெய்ய க்கோரி உருண்டு போராடிய நித்யானந்தா சுவாமியால் கர்நாடகா மாநிலத்தில்

ஜம்மு காஷ்மீர்  பள்ளத்தாக்கில்  பேருந்து  விழுந்து விபத்து 5 பேர் பலி.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து விபத்து 5 பேர் பலி..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபத்தில் சம்பவ

சென்னை-சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 21 பேர் குற்றவாளிகள்.. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

சென்னை-சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய 21 பேர் குற்றவாளிகள்..

சென்னையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் சித்ரவதை செய்த 21 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம்

விருதுநகரில் ரூ.70.57 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் .. 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

விருதுநகரில் ரூ.70.57 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ..

விருதுநகர் ரூ.70.57 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு 🕑 Thu, 15 Sep 2022
dhinasari.com

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை செப் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. செப் 21ஆம் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள்

load more

Districts Trending
திமுக   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   தொழில்நுட்பம்   பாஜக   சமூகம்   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   கச்சா எண்ணெய்   வேட்பாளர்   சந்தை   ராணுவம்   தட்டுப்பாடு   எரிபொருள்   பிராந்தியம்   திரைப்படம்   விஜய்   கருத்து விகடன்   சிகிச்சை   போராட்டம்   பொருளாதாரம்   திருமணம்   தவெக   நீதிமன்றம்   போர்ச்சூழல்   அரசியல் வட்டாரம்   சினிமா   வரலாறு   தேர்வு   தேர்தல் ஆணையம்   பிரதமர் நரேந்திர மோடி   உலக நாடு   விமர்சனம்   திமுக கூட்டணி   தொழுகை   வாக்கு   வழக்குப்பதிவு   அரசியல் கட்சி   விளையாட்டு   வாக்காளர்   கிழக்கு நாடு   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   டிஜிட்டல்   திரையரங்கு   ஹார்முஸ் ஜலம்   விலை உயர்வு   வெளிநாடு   ஐபிஎல்   விசிக   விமானம்   தமிழக அரசியல்   காங்கிரஸ்   தொண்டர்   வணிகம்   ஈரானிய   கோயில்   மருத்துவமனை   சமூக ஊடகம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தேர்தல் களம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   அச்சுறுத்தல்   நகர்வு   பிரச்சாரம்   வாட்ஸ் அப்   மழை   எக்ஸ் தளம்   புகைப்படம்   மாணவர்   கொலை   அமெரிக்கா அதிபர்   மருத்துவர்   எட்டு   பெட்ரோல்   நோன்பு பெருநாள்   தமிழர் கட்சி   நகை   எதிர்க்கட்சி   வெளியீடு   ஸ்டாலின்   தலைமுறை   மொழி   சேனல்   உள்துறை அமைச்சர்   விமான நிலையம்   அமமுக பொதுச்செயலாளர்   வாடிக்கையாளர்   அரசியல் களம்   மேற்கு ஆசியா   அமித் ஷா   திமுக தலைமை   கடற்படை   கேப்டன்   இறக்குமதி   வளைகுடா நாடு   வீச்சு   சுதந்திரம்   போர் பதற்றம்   தீவிர விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us