பழனி: பழனியில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலர்
சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுவர்களை சமூக
டெல்லி: உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை, ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாசாரத்தையும்
பனாஜி: கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அம்மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே
சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால்
சென்னை: அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணைக்கு மேலாளர் ஆஜரானார். அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி
சென்னை: சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் பெட்டி பெட்டியாக பழங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனைக்காக கடைகளில்
மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
கடலூர்: கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். 4 பேர்
லண்டன்: மாறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை வீரர் ஜெயவர்தனே விலகியுள்ளார். ரிலையன்ஸ்க்கு சொந்தமான 3 லீக்
சென்னை: அதிமுக அலுவலக வழக்கு தொடர்பாக அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி
குஜராத்: குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொலையை கண்டித்து போராடிய சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி உடலை
load more