புற்றுநோய்க்கு எதிரான பல மருந்துகள், ஆன்ட்டிபயாட்டிக்ஸ், தடுப்பூசிகள் ஆகியவற்றின் விலை குறையும். மத்திய அரசு புதிதாக 34 மருந்துகளை அத்தியாவசிய
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாகக் இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.350க்கும் அதிகமாகக் வீழ்ச்சி அடைந்துள்ளது. தங்கம்
நாட்டில் மிகவும் கோரத்தாண்டவமாடிய கொரோனா 2வது அலையில் மத்திய அரசு மட்டும் சரியாகக் கணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு
நாடுமுழுவதும் சரக்குகளின் தடையற்ற இயக்கத்தை உறுதிசெய்யும் நோக்கில், தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி வரும் 17ம் தேதி
குஜராத் கடற்பகுதியில் யாரும் இல்லாத நிலையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த படகு மற்றும் அதில் இருந்த ரூ.200 கோடி போதைப்பொருட்களை இந்திய கடற்படையினர்,
பெங்களூருவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து விப்ரோ, பிரஸ்டீஜ், எகோ ஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்கள் கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்க
இந்தியாவின் எல்லைப்பகுதியில் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளழை எந்தவிதமான சண்டையும் இன்றி, சீனாவுக்கு பிரதமர் மோடி தாரை வார்த்துள்ளார். இழந்த இந்தப்
ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெறுவார் என்று
இந்தி மொழி எந்த மொழிக்கும் போட்டி மொழி அல்ல. பிராந்திய மொழிகள் அனைத்துக்கும் நட்பு மொழி. ஒவ்வொரு மொழியும் வளர்வதற்கு சார்ந்தே செல்ல வேண்டும் என்று
மொபைல்போன் ஆப் மூலம், அழகான பெண் குரலில் பேசி, ஆபாச படங்களை அனுப்பி ஆசைக்காட்டி, ரூ.8 லட்சம் பணம் பறிக்க முயற்சித்த வாலிபரை கைது செய்து, சிறையில்... The post
சென்னை, ராயப்பேட்டை விடுதி ஒன்றில் பெண்களை ஆபாச நடனம் ஆடவைக்கும் செய்தியை சேகரிக்க சென்றபோது, பத்திரிகையாளர்களை அசிங்கமாக பேசிய வக்கீல்கள்
இன்ஸ்டாகிராம் மூலம் கூகுள் பேவில் பணம் கட்டி, கள்ள நோட்டு வாங்கிய நபர், குரியரில் வரும்போது சிக்கினார், அவரிடம் இருந்து 21 ஆயிரத்து 500 பறிமுதல்
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விமான படை வீரர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடியில்,
சென்னை, பெரம்பூர் பகுதியில் சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் நண்பரை வெட்டிக்கொன்று விட்டு, நான்கு பேர் தப்பி விட்டனர். சென்னை,
சென்னை, அண்ணா நகர் பகுதியில் மாடியில் துணி காயவைக்கும்போது, 3வயது பெண் குழந்தையை தாய் தவறவிட்டார். குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது. சென்னை,செனாய்
load more