dhinasari.com :
அரியானாவில் விநாயகர் சிலைகளை  கரைப்பு,நீரில் மூழ்கி 7 பேர் பலி.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

அரியானாவில் விநாயகர் சிலைகளை கரைப்பு,நீரில் மூழ்கி 7 பேர் பலி..

அரியானாவில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்து மத

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட

தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப்பிங் சூப்பர் வசூல்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

தனுஷ் நடித்த 3 படம் தெலுங்கில் டப்பிங் சூப்பர் வசூல்..

பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்த 3 படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் வெளியிட்டு உள்ளநிலையில் நல்ல வசூலை வாரிக் குவித்து

அ.தி.மு.க. அலுவலகத்தில்  பாதுகாப்பு அதிகரிப்பு.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

அ.தி.மு.க. அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..

ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் அ. தி. மு. க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து

அரக்கோணம் அருகே எரிந்த பள்ளி பேருந்து.  உயிர் தப்பிய மாணவிகள்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

அரக்கோணம் அருகே எரிந்த பள்ளி பேருந்து. உயிர் தப்பிய மாணவிகள்..

அரக்கோணம் அருகே சனிக்கிழமை பள்ளி மாணவிகளை அழைத்து வந்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 10 மாணவிகள் உயிர் தப்பினர்.

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90558 அனுப்பிய தமிழர்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90558 அனுப்பிய தமிழர்..

தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்..

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தில்

விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் பக்தர்கள் வருகை அதிகரிப்பு.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..

விடுமுறை தினத்தில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில்

அம்பை-  தாமிரவருணியில் மூழ்கி தந்தை மகள் பலி.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

அம்பை- தாமிரவருணியில் மூழ்கி தந்தை மகள் பலி..

இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை

இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் 156 காலி பணியிடங்கள்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் 156 காலி பணியிடங்கள்..

இந்திய விமான போக்குவரத்து கழகத்தின் 156 காலி பணியிடங்களுக்கு 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இந்திய

சென்னை ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

சென்னை ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கம்..

சென்னையில் கடத்தல் மற்றும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில்

பொங்கலுக்கு ஊருக்கு ரயிலில் போகனுமா?செப்12 முன்பதிவு ஆரம்பம்.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

பொங்கலுக்கு ஊருக்கு ரயிலில் போகனுமா?செப்12 முன்பதிவு ஆரம்பம்..

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை மறுநாள் (செப். 12)

கிருஷ்ணகிரியில்  ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

கிருஷ்ணகிரியில் ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை..

கிருஷ்ணகிரியில் தனியார் ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு புடவை என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் இன்று அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அலைமோதி

மகாராஷ்டிரா  விநாயகர் சிலைகள் கரைக்கும் போது  20 பேர் பலி.. 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

மகாராஷ்டிரா விநாயகர் சிலைகள் கரைக்கும் போது 20 பேர் பலி..

மகாராஷ்டிரத்தில் வெவ்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது நேர்ந்த விபரீதத்தில் 20 பேர் பலியாகியுள்ளது சோகத்தை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  அனுமதியின்றி  இம்மானுவேல் சேகரன் சிலை வைத்ததால் பரபரப்பு 🕑 Sat, 10 Sep 2022
dhinasari.com

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி இம்மானுவேல் சேகரன் சிலை வைத்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி வைத்த இமானுவேல் சேகரின் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட

load more

Districts Trending
திமுக   போர்   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   பேச்சுவார்த்தை   தொகுதி பங்கீடு   சமூகம்   கச்சா எண்ணெய்   திரைப்படம்   போராட்டம்   சந்தை   பிராந்தியம்   தட்டுப்பாடு   ராணுவம்   எரிபொருள்   சிகிச்சை   திருமணம்   வரலாறு   தேர்வு   சினிமா   அரசியல் வட்டாரம்   போர்ச்சூழல்   ஏவுகணை   விஜய்   தேர்தல் ஆணையம்   நீதிமன்றம்   பொருளாதாரம்   கருத்து விகடன்   பிரதமர் நரேந்திர மோடி   தவெக   திமுக கூட்டணி   வழக்குப்பதிவு   எரிசக்தி   காங்கிரஸ்   திரையரங்கு   விமர்சனம்   விலை உயர்வு   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   விசிக   அரசியல் கட்சி   வணிகம்   கிழக்கு நாடு   ஹார்முஸ் ஜலம்   தொழுகை   புகைப்படம்   எடப்பாடி பழனிச்சாமி   டிஜிட்டல்   தொண்டர்   பலத்த   கோயில்   ஸ்டாலின்   விளையாட்டு   மருத்துவமனை   மாணவர்   பெட்ரோல்   வெளிநாடு   உலக நாடு   எதிர்க்கட்சி   தமிழக அரசியல்   நகர்வு   விமானம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   இறக்குமதி   அச்சுறுத்தல்   ஈரானிய   வாட்ஸ் அப்   பிரச்சாரம்   தேர்தல் களம்   வெளியீடு   கலைஞர்   வாக்காளர்   தொலைப்பேசி   உள்துறை அமைச்சர்   அமமுக பொதுச்செயலாளர்   ஐபிஎல் போட்டி   சென்னை சூப்பர் கிங்ஸ்   எட்டு   சுதந்திரம்   மேற்கு ஆசியா   சமூக ஊடகம்   மழை   கடற்படை   மருத்துவர்   அமித் ஷா   திமுக தலைமை   மொழி   எக்ஸ் தளம்   வேட்புமனு தாக்கல்   சமூக ஆர்வலர்   டீசல்   இயக்குநர் ஸ்ரீ   தீவிர விசாரணை   கொலை   ஆசிரியர்   வளைகுடா நாடு   நட்சத்திரம்   வீச்சு   போர் பதற்றம்  
Terms & Conditions | Privacy Policy | About us