கோவை: கோவையில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஹில்கிரோ ஆடர்லி ரயில்
பீகார்: பாட்னா அருகே டானாபூரில் 55 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் காணவில்லை. ஆற்றில் மூழ்கி காணாமல்
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 404 புள்ளிகள் உயர்ந்து 59,209 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
திருநெல்வேலி: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும் என சபாநாயகர் அப்பாவு
சென்னை: அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி
சென்னை: தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். டெல்லி வந்தபோது பள்ளிகளை
சென்னை: தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பலர் வறுமையால்
சென்னை: புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை இன்றே வழங்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் படித்தவர் எண்ணிக்கை கூடும், திறமைசாலிகள் எண்ணிக்கை அதிகமாகும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லி: ராமநாதபுரம் ராமச்சந்திரன், புதுச்சேரி அரவிந்த் ராஜா உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
டெல்லி: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி விளக்கம் தர உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான மடாதிபதி ஷிவமூர்த்தியின் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 சிறுமிகள் அளித்த
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தனது கட்சி எம்எல்ஏக்களை
தஞ்சை: திருவீதிகுடி வேதபுரீஸ்வரர் கோயிலில் 62 ஆண்டுக்கு முன் திருடுபோன நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. நடராஜர் சிலை
டெல்லி: 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வந்தடைந்தார். நதிநீர் பங்கீடு, எரிசக்தித்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்டவை குறித்து
load more