டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழகம் மானியக் குழு பரிந்துரை செய்யப்பட்டது. தேசிய கல்விக்
சென்னை: தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை; சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை
புதுக்கோட்டை: அழகர் நகரில் ஆயுதப் படை காவல் ஆய்வாளர் கோபிநாத் வீட்டில் நகை, பணம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவையில் உள்ள மகள்
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் புற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்: ரயிலில் விளம்பரம் செய்ததன் மூலம் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.21 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. உள்புரம், வெளிபுரம் விளம்பரம் இடம்பெற்று
சென்னை: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வருமான வரி கட்டுவோர் கூடுதலாக செலுத்தியிருந்த ரூ.1.14 லட்சம் கோடி திருப்பி தரப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள்
சென்னை: ரூ.315 கோடியில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாரம்பரிய கட்டிடங்கள் அதிகம் உள்ள நகரமாக
சென்னை: தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில்
சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. நீலகிரி, கோவை, திருச்சி,
டாக்கா: வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும்
டெல்லி: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடந்து வருகின்றது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை என அக்கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின்
சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு வழக்கில் ஓ. பன்னீர்செல்வம்
டெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் வெறுப்பும் கோபமும் அதிகரித்து வருகிறது என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி கூறினார். பணவீக்கம்
load more