சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக
சென்னை: ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய
விருதுநகர்: விருதுநகரில் செப்.15-ல் 2022-ம் ஆண்டிற்கான முப்பெரும் விழா விருது பெறுபவர்களின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. பெரியார் விருது - சம்பூர்ணம்
திண்டுக்கல்: கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் கனமழையால் வட்டக்கானல் மற்றும் பாம்பார்புரம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேரி பால்ஸ்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் சஞ்சலம் அடையவில்லை என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில்
திருப்பூர்: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் ஆட்சியர் முகாம் அலுவலக பகுதியில் 9 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. சூளூர்,
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 81 புள்ளிகள் சரிந்து 58,686 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
தஞ்சை: உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளது என தஞ்சை மீனாட்சி மிஷன்
டெல்லி: சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற
டெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 24 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நீக்கியுள்ளது.
சென்னை: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐகோர்ட் வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
டெல்லி: இந்திய அரசியல் சட்ட முகவுரையில் இடம் பெற்றுள்ள மதசார்பின்மை, சோசலிசம் ஆகிய சொற்களை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2
நெல்லை: தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என திருநெல்வேலியில் நீர்வளத்துறை அமைச்சர்
சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சுயநிதி கல்லூரியில் 10% கூடுதலாக மாணவர்
load more