மதுரை: விநாயகர் சிலை ஊர்வலம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனைகள் விதித்துள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ
சென்னை: எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை நிபந்தனை விதித்துள்ளது. மதம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளை கொண்டு விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1,2,5,10,20,50,100,200,500,2000 ரூபாய்
தேனி: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், மேற்கு தொடர்ச்சி
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 23, கொடைக்கானல் படகு குழாமில் 17 செ. மீ. மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் சரவணபாண்டியன் கைது செய்யப்பட்டார். கைது
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தனியாக சுற்றிய குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. தண்ணீரில் அடித்து
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.38,032க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.85 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் 1.65 லட்சம் கனஅடி
சென்னை: சென்னை திருவான்மியூரில் பங்கு வர்த்தக தொழில் செய்துவந்த சந்திரசேகர் என்பவர் காரில் கடத்தப்பட்டார். சந்திரசேகரை தாம்பரம் அருகே
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால் நடப்பாண்டில் 8வது முறையாக நிரம்பியது. அணைக்கு
சென்னை: ஜனவரி முதல் 68 பேர் உறுப்பு தானம் செய்ததன் மூலம் 558 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கூடுதல் ஐ. ஜி. சீனிவாசன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசியபோது 8
சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூலாம்பட்டி காவிரி ஆற்றில்
load more