சென்னை: ஜெ. தீபாவிடம் விவாகரத்து கேட்கவில்லை என்று அவரது கணவர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார். கணவர் மாதவன் விவாகரத்துகேட்டு வருவதாக ஜெயலலிதா
டெல்லி: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. சாலை
மயிலாடுதுறை; சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று நீர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாதல்படுகை,
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவிகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக விடுதியில்
புதுச்சேரி; புதுச்சேரி குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. குரங்கு அம்மை அறிகுறி
கலிபோர்னியா: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை க்ரிஸ் ராக் மறுத்துள்ளார். ஆஸ்கர் 2022 மேடையில் க்ரிஸ்
சென்னை: யாரும் யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை, ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம் என அமமுக கட்சியின்
சேலம் ; ஓமலூர் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் தனியார் பள்ளிப்பேருந்து மாணவர்களுடன் சிக்கிக் கொண்டது. திட்டமங்கலத்தில் பத்திரமாக பள்ளிக்
விழுப்புரம்: நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜஸ்தான் மாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். விழுப்புர மாவட்ட எஸ். பி. யிடம் அமலா பால் அளித்த
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும் என தலைமை நீதிபதி யு. யு. லலித் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும்
டெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (72) காலமானார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை
கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் சேதமதிப்பு ரூ3.45 கோடி என கணக்கீடு செய்யபட்டுள்ளது. 3 சிறப்பு புலனாய்வு குழு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே. ஆர். பி அணையில் நீர் திறப்பால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு ஓடும்
சென்னை: இந்தியாவில் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளது என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மீண்டும் தனியாக சுற்றிய குட்டி யானையை மீட்டு வனத்துறை சிகிச்சை அளித்துள்ளது. தண்ணீரில் அடித்து
load more