திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரித்தல் தொடர்பாக கண்காட்சி நடந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 506 தேர்தல் வாக்குறுதி கொடுத்த்தார்கள். புதிய அரசு அமைந்து 15 மாதங்கள் ஆகிவிட்டதால், 20
ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து
நடிகர் சூர்யா, நடிப்பது மட்டுமல்லாமல் ‘அகரம்’ என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் பல ஏழை எளிய மாணவர்களின் கல்வி செலவை
உ. பி., முதல்வர் யோகி ஆதியநாத்தின் சி றப்புப் பணி அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தில் உள்ள பஸ்தியில் நடந்த சாலை விபத்தில்
முன்னாள் எம்எல்ஏ கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவாக அதிமுக
உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா. ஜ. க
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச பொருட்கள் குறித்த வாக்குறுதிகள் வழங்குவதற்கு எதிரான வழக்கில் நிபுணர் குழு அமைத்து ஆராய
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கோட்டூர் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த
உத்தரபிரதேசத்தில் உள்ள இரட்டை கோபுரங்கள் சட்டவிரோத கட்டுமானங்கள் என கண்டறியப்பட்டு இடிக்கப்பட உள்ளதால், அதன் அருகே டிரோன்கள் பறக்க தடை
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல்
டெல்லியின் நொய்டாவில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிவருபவர் அமித். இவர் நேற்று இரண்டாம் வகுப்பு மாணவர்களின்
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்களுக்கு வீடு இருக்கிறதா? ஆற்று மணலை அள்ளி மலையை நொறுக்கி தான்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளில்
பள்ளி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் உயிரே மாய்த்துக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை
load more