தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை
திருச்சி: பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் அலுவலருக்கு கட்டாய ஒய்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வருவாய்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி கைது
திருச்சி: திருச்சி, ஶ்ரீரங்கம் அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேர்
கோவை: பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் கரட்டுப்பாளையத்தை
விருதுநகர்: ராஜபாளையம் அருகே கீழராஜ குலராமன் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு நிலவி
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என். வி. ரமணா விசாரிக்கும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்ற இணையதளத்தில் நேரலையாக
டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என். வி. ரமணா
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 4 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் முதல்
மதுரை: சுற்றுசூழல்துறையிடம் அனுமதி பெரும் வரை தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை
டெல்லி: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து
ஈரோடு: பெருந்துறையில் ரூ.183.70 கோடியில் 1,761 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். விழாவில் ரூ.2261.57 கோடியில் நிறைவுற்ற 135
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. பேரவை தொடங்கிய உடனே பாஜக உறுப்பினர்கள் அமளியால்
டெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டியதாக யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உ. பி.
ஈரோடு: என் உயிர் இருக்கும் வரை உழைத்து கொண்டேதான் இருப்பேன், புதிய புகழ் எனக்கு தேவையில்லை இருக்கும் புகழே போதும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more