தனுஸ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் தனுஸ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 100-க்கும்
சென்னை: சென்னை பாரிமுனையில் ஆகஸ்ட் 10-ல் போலீஸ் எனக்கூறி ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த 3 பேர் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில்
சென்னை; சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயில் திறக்கப்பட்டது. நுழைவு வாயில் திறக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமை
சென்னை: 34-வது மெகா தடுப்பூசி முகாமில் காலை 10 மணி நிலவரப்படி 1,27,489 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 9,961 பேருக்கும், 2-ம்
விழுப்புரம்: செஞ்சி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார். பாலியல் பலாத்கார
காட்பாடி: ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகத்துக்கு
சென்னை: சாலை பணிகள், கழிவுநீர் வடிகால் பணிகளின் சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காவிட்டால்
சென்னை: ஆகஸ்ட் 23-25ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என
சென்னை: பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனத்தை அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவுக்கு ஒப்புதல் தர மறுத்து ஆளுநர் அடம் பிடிக்கிறார். அரசை விட அதீத
தூத்துக்குடி; தூத்துக்குடியில் கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி
திருச்சி: தந்தை பெரியார் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு அளிக்கப்பட்டது. மண்டல கல்லூரி
நாகர்கோவில்: கோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல்
சென்னை: உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப்பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஓரிரு நாளில் சுமார் 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
load more