ராமநாதபுரம்: ராமேஸ்வரம் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர். கடல்காற்று வீசும்
கும்பகோணம்: கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவில் பிரபல ரவுடி வினோத்குமார்(45) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரவுடி வினோத்குமார் மீது
சென்னை: ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி வழியாக எர்ணாகுளம்
நெல்லை: சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் அமைச்சர்கள் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன், மதிவேந்தன்
சென்னை: பூந்தமல்லி ஜட்ஜ் செல்லப்ப தெருவில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளையில்
டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். புதிய கலால் வரி கொள்ளை தொடர்பாக மணீஷ்
சென்னை: விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த
புதுக்கோட்டை: களமாவூர் பழைய ரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து, களமாவூர், வடக்குபட்டி, நடுப்பட்டி, தெற்குதெரு உள்ளிட்ட 4 கிராம மக்கள் ரயில்வே
சென்னை: ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. எருமை மாட்டை காலை முதல் மாலை
சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்து
சென்னை: ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை மயக்கவியல்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தண்டலம் தனியார் மருத்துவமனையில்
திருவண்ணாமலை: ஆரணி அருகே கோயிலில் இருந்த 9 கலசங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். அழகுசேனையிலுள்ள தர்மராஜ் கோயிலின் கலசங்களை திருடியது யார்
சென்னை: ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி வழங்கப்பட்டுவிட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து காவல் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர்கள்,
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 22ம் தேதி வரை இடியுடன் மிதமான மழை பெய்யும் என
load more