கலைகளை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வாணி மஹாலில்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக முதன்மையான எதிர்கட்சியாக ஆம் ஆத்மி களமிறங்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு
நியூயார்க்கில் மகாத்மா காந்தி சிலை மீண்டும் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்கின் குயின்ஸ் பகுதியில் உள்ள கோயிலின்
உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் என வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக
கும்பகோணம் அருகே பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வரவேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர்
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லியில் கலால் வரி
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடமாகவும் இருக்கும் சென்னையின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது
கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மேற்கு கடற்கரை
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் குரலில் கொடுத்து அவர்களை அலற விட்ட மன்னன் மாவீரன் பூலித்தேவன். அந்த மன்னனின் தலைமைத்
இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது என்று பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குனர் பா. இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு
மக்களிடையே குடிப்பழக்கத்தை பிரபலப்டுத்தும் வகையில் திட்டம் ஒன்றை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் ஆலைக்கு சொந்தமான ஒர்க் ஷாப் ஒன்றில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை திருடவும், அதனை தடுக்க
எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்: உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர
load more