புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் கொடியேற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் சேந்தாக்குடி
சென்னை: ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திங்கள் கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
சென்னை: காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை
சென்னை: ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது என்று ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். வேற்றுமையை
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இனைந்து செயல்பட ஓபிஎஸ்
சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நீதிபதி சந்துரு குழு
விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த நிலையில் உத்தரவை
டெல்லி: அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு
சென்னை: ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆடர்லி முறை
டெல்லி: அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்
சென்னை: மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்சவப்படுத்த நினைக்கின்றனர் என்று ஈபிஎஸ் கூறியுள்ளார். அதிமுகவை தன்வசம் கொண்டுபோக சிலர் முயற்சிப்பதே
சென்னை: ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை என்று ஈபிஎஸ் விமர்ச்சித்துள்ளார். கட்சி உயர்
சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்
சென்னை: செப்டம்பர் 7 ம் தேதி முதல் எம். பி., ராகுல்காந்தி கன்னியாகுமரி - காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம் மேற்கொள்கிறார். நடைபயணத்திற்கான ஏற்பாடுகள்
கோவை: பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களிடம் அசல் சான்றிதழ்களை பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தை சேர்ந்த ரவிக்குமார்
load more