தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா வேத பாராயண முறைப்படி இன்று கொடியேற்றத்துடன்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிம்மம் மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து
ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ‘தி பிரேவ்’க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார். சென்னை
அதிமுக பொதுக்குழு வழக்கு எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை
குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர்
தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக என அமலக்கத்துறை குற்றபத்திரிகையில் தகவல்
கேரளாவில் ஜெயிலில் இருக்கும் தந்தையை ஜாமீனில் எடுக்க மாணவியின் தாயார் முயற்சி மேற்கொண்ட போது பாதுகாப்புக்கு இருந்த தந்தையின் நண்பர்களே பிளஸ்டூ
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி
உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று. சோழவந்தான் பெரிய கடை வீதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தீர்ப்பை வரவேற்று இனிப்பு கொடுத்து கொண்டாடிய ஓபிஎஸ்.,
மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எழுச்சியுடன் செயல்படும்! News First Appeared in Dhinasari
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த போது ‘தமிழ்நாட்டின் தானியங்கள்’ என்ற பெயரில் 9 வகையான தானியங்களை நினைவுப் பரிசாக
ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வேனில் கடத்துச் செல்லப்பட்ட 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி அருகே உள்ள எம்.
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்... பஞ்சாங்கம் ஆக.18 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்! News First
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
load more