கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை கடமனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்றில் முழ்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மாயமாகியுள்ளனர். திதி கொடுப்பதற்காக
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனரா?
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
ஆனைகட்டி : ஆனைகட்டி அருகே காயத்துடன் இருக்கும் யானைக்கு சிகிச்சை தர கேரள வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று வனத்துறை செயலாளர்
சென்னை: சென்னை மாதவரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் ஆவின் ஆய்வக கட்டடத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து
திருப்பூர்: தாராபுரத்தில் தேசியக்கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் எபின் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி ஆசிரியர் எபின்
சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தொழிற்கல்வி படித்த
சென்னை: தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்போது 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள்
சென்னை: ஐ. எப். எஸ் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ரூ.6000 கோடி மோசடி வழக்கில் முகவர்கள்
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். யுவராஜ் உட்பட 10 பேர் தண்டனையை
சென்னை: டாஸ்மாக் கடைகளில் ஆக.14-ம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடி, சென்னை ரூ.55.77 கோடி,
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகள் எவை எவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்து முன்னேற்ற கழக
மதுரை: இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா?' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகாசி அருகே
பீகார்: முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். ஏற்கனவே துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ்
மதுரை: ஆக்கிரமிப்பில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதினம்
load more