புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவு, பள்ளி,
சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 75வது சுதந்திர தினத்தையொட்டி அவரது
சென்னை: பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி
சென்னை: அமமுகவில் உள்ள தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் சசிகலாவுக்காக
சென்னை: சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே மாதானத்தில் கோயிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று பேர்
சென்னை: குரோம்பேட்டை அருகே அரசு பேருந்து மோதி தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி உயிரிழந்தார். பள்ளியில் சுதந்திர தின விழாவில் கலந்து
சென்னை: சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே முருகனின் கூட்டாளிகள் 3 பேர் கைது
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக குறைந்தது. 23,000 கனஅடி நீர், நீர்மின் நிலையம் வழியாகவும், 42,000 கனஅடி
பாட்னா: பீகார் மாநிலத்தில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். பீகாரில் காலியாக
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி
சென்னை: நாட்டுப்பற்று, ராணுவத்தை அரசியலாக மாற்ற நினைக்கக் கூடாது என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார். ஒரு கட்சி
சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்; அதில் குழப்பம் தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக
சென்னை: அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். சொந்த கட்சியிலேஏ பொதுக்குழு, செயற்குழு
டெல்லி: 2022 ஏப்ரல் - ஜூலை ஆகிய 4 மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நேரடி வரி
load more