இந்திய நாடு விடுதலை அடைந்ததற்கு பிறகு முதன் முதலில் டெல்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ளையரின்
மணிமுத்தாறு காவலர்கள் சிறப்பு பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தவர் சிகிச்சை
தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அந்த விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து கைது
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் தொழில் துறையின் பங்கு மகத்தானது. பல தொழில் நிறுவனங்கள் பல வகைகளில் விடுதலை போராட்டத்திற்கு அளித்து உள்ளன.
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் வெளிநாட்டினருக்கு தமிழர் கலாசாரத்தை போற்றும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 32 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் 75 சதவீத கல்வியறிவை பெற்றுள்ளது. இந்தியா சுமார் 100 ஆண்டு காலம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு
பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில்
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது
இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைகிற 2வது சுதந்திர போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.
தாம்பரத்தில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 புதிய இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது. சென்னையை அடுத்த
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகன் என்பவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சென்னை
தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 75வது
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் அந்த வங்கியில் ஏற்கனவே பணிபுரிந்த நபர், நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற
load more