தூத்துக்குடி: திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல்
சென்னை: விரும்பத்தகாத வகையில் பாஜக தொடர்கள் நடந்து கொண்டது வேதனையளிக்கிறது என்று ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். யாருமே விரும்பாத கசப்பான சம்பவம்
டெல்லி: மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சிறந்த சேவைக்கான
திருவாரூர் : தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவிக அரசு கலை கல்லூரியில்
சென்னை: அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தருமபுரி: பாப்பரப்பட்டியில் பாரதமாதா கோயில் பூட்டை உடைத்து உள்ள நுழைந்த வழக்கில் 5 பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் எம். பி. கே. பி
சென்னை: நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நடந்திருக்க கூடாது என்றும் அது தவறு என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தொண்டர்கள்
சென்னை: வரும் 17-ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் சென்ற அண்ணாமலை
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க ரூ.252 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது.2021-22 அரவை ஆண்டில் கரும்பு
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று பட்டப்பகலில்
தருமபுரி:பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் கைது செய்ப்பட்டுள்ளார். 11ம் தேதி தருமபுரி
சென்னை அரும்பாக்கத்தில் ஃபெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எகிப்து: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளர். தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர்
load more