முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ. ஏ. எஸ்., நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு
கஞ்சா பூ கண்ணாலே பாடலை எழுதிய கவிஞர் கருமாத்தூர் மணிமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கார்த்தி – அதிதி நடிப்பில் தற்போது திரையில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 68 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா
நீட், ஜே. ஈ. ஈ. ஆகிய நுழைவுத் தேர்வுகளை கியூட் (CUET) தேர்வுடன் இணைத்து அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கு பல்கலைக்கழக
தேனி அருகே மதுகுடிக்க மகன்களிடம் கையேந்தும் நிலைமை வந்ததால் முதியவர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம்
தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இல்லாதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில்
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி தேர்வு
குட்கா பான் மசாலா விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். 75வது சுதந்திர தினத்தை
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தல்லுமாலா திரைப்படம் காண வந்த ரசிகர்கள் இரு தரப்பினராக பிரிந்து மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி
தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை என்றும், எல்லோருக்கும் இந்த நாடு உரிமையானது தான் என திமுக நாடாளுமன்ற
அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய
விஜய் ஆண்டனி – ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலை’ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என அம்மாநில காவலர் ஒருவர் கண்ணீருடன் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில்
உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன் என, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கணைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், அதனை பாராட்டியுள்ளார். இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு
load more