சென்னை: சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழா தொடங்கியது. சிங்காரச் சென்னை 2022 உணவு திருவிழாவை
சென்னை: உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் துவங்கிவைத்தார். திட்டத்தை
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வின் அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,200 கனஅடியாக உள்ளது. இதனால், வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 105 அடி உயரம் கொண்ட
நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 செ. மீ. மழை பதிவாகியது. கூடலூர் பஜார், அவலாஞ்சி, மேல்
சென்னை : சென்னை ஐ. சி. எப். தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். முக்கிய நகரங்களை
டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவித்துள்ளது. கூடுதல் எஸ். பி.
சென்னை: ஆர்டர்லி முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி பயன்படுத்தும் காவல்
சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் 3-வது ஆய்வு கூடம் தொடங்கியது. எழிலகத்தில் நடைபெற்று வரும்
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு-
மதுரை: நெல்லை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது. கல், கருங்கல், ஜல்லி மற்றும் எம். சாண்ட் போன்ற
சென்னை: உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி கடைபோட யாரும் அனுமதி கேட்கவில்லை. கேட்டால் அனுமதிப்போம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
பாட்னா: பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை, மக்களுக்கு உழைப்பதே என் கடமை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார். அனைத்து
சென்னை: சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சர்ச்சைக்குரிய
சென்னை: தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார்
load more