டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என பா. ம. க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா. ம. க நிறுவனர் ராமதாஸ்
பெண்களுக்கான PINK பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக PINK நிறமாக
விருமன் படம் குறித்த போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, ‘உங்கள் அனைவரின் அன்பும் எங்களுக்கு வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதற்கு ஆபரேஷன் மினிஸ்டர்ஸ் என
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 49 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாகுபலி என வர்ணிக்கப்பட்ட அனுப்ரதா மண்டல் மாடு கடத்தல் வழக்கில் சிபிஐயால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அதனை
பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வம், திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்தும் வகையில் புதிய செயலியை (WBTST) பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் மற்றும் நெய்தல் உப்பு என்ற புதிய வணிகப் பெயரில் உப்பு விற்பனையை முதலமைச்சர் மு.
மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு வராது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார். இந்திய
டெல்லி அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அந்த பள்ளிகளில் ஆம் ஆத்மி எம். எல். ஏக்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்காதது ஏன் என பாஜக மூத்த
பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடையுமாறு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
சூளைமேட்டில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம்
ஆங்கிலேயர்களால் தனது கணவனை இழந்து, அவர்களிடம் இருந்து இழந்த மண்ணை மீட்டெடுத்த முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது பெருமைகளை
இந்த ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது, அரசுத்
தனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில்
load more