சென்னை: முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 நிதிநிறுவனங்களின் சொத்துக்களை அரசு முடக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 3
சென்னை: காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்மிங்காம்
டெல்லி: டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார். டெல்லியில் இந்த ஆண்டு ஜூலை
டெல்லி: வாழ்நாள் முழுவதும் கருப்புச்சட்டை அணிந்த பெரியார் தமிழக மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் என ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கை நீதிபதி ஜெயசந்திரன் 2-வது நாளாக விசாரித்து
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடந்த
சென்னை: பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டனர். ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தலைமை நீதிபதி என். வி. ரமணா உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க்
சென்னை: போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார். போதைப்பொருள்
சென்னை: ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு டிசம்பர் 2021ல் நடந்த பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என இபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழு
சென்னை: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். வேட்டி, சேலை
சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரூபிணி என்பவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டது. ஆன்லைனில் வேலை தேடிக்கொண்டிருந்த
டெல்லி: இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வெறானவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் பின்னர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 செ. மீ. மழை பதிவாகியுள்ளது. கூடலூர் பஜார், தேவாலாவில் தலா 11செ. மீ.,
டெல்லி: இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
load more