பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா
பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர்
“பனை விதைகள் வருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித் தரும், பனையை கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்பது கவலைக்குரியது” என்று புதுச்சேரி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், 75-வது சுதந்திர தின அமுதவிழா பிரச்சார பயண குழுவினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட
“என்னை ‘சாஃப்ட் முதல்வர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட், தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக
புதுக்கோட்டை மாவட்டம் குறுவை நெல் சாகுபடியாளர்கள் ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு வேளாண்மை இணை இயக்குநர்
ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி செயலாளரை காதலன் கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக, வெறி நாய்கள் கடித்து 3 பேர் ஆலங்குடி அரசு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கவன
திருவரங்குளம் அருகே உள்ள கைகுறிச்சி பொற்பனைமுனீஸ்வரர் விநாயகர் சுந்தர மாகாளியம்மன் கோவில் ஆடிமாத கரக திருவிழா கடத்த வாரம் துவங்கி நடைபெற்று
நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் சட்டப்பிரிவு 124(2)-ல் வழங்கப்பட்டுள்ள
“அதிமுக பிளவு குறித்த பேச்சுகள் எல்லாம் யாரோ திட்டமிட்டு பரப்புவதாகதான் நான் நினைக்கிறேன். இதனால், உடனடியாக பலனடையப்போவது தமிழகத்தில்
load more