பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையில் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள், எம். பி. க்கள் கூட்டம் இன்று
பிஹாரில் ஆட்சி மாற்றம் வருமா, பாஜகவுடனான உறவை கைகழுவிவிட்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் முதல்வர் நிதிஷ் குமார் கைகோர்ப்பாரா என்ற
பிஹார் அரசியல் சூழல் பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருபக்கம் எம்எல்ஏக்கள், எம். பி. க்கள் கூட்டம் நடத்துகிறது. மறுபுறம்
இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையில் , ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக சீன செல்போன்கள் விற்பனைக்கு
அஞ்சல ஊழியர்கள் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து 2021 செப்டம்பர் மாதம் வரை ரூ.95.62 கோடி மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தி, மோசடி செய்துள்ளனர் என்று தலைமை
வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக 3 வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை கூடுதலாகப் பாதுகாக்க இயலும்.
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் அதிகரித்து, ரூ.2.23 கோடியாக உயர்ந்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்
பீகார் முதல்வர் பதவியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் விலகுவதாக அறிவித்து, ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார். பாஜக
சென்னை, கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் குப்பை தொட்டியில் துப்பாக்கி கிடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது டம்மி என தெரிந்து
சென்னை, பாண்டிபஜார் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற, மாநகராட்சி ஊழியரை அடித்து உதைத்த, ஜவுளி கடை உரிமையாளரை கைது செய்தனர். சென்னை, பாண்டிபஜார்,
சென்னை, மெரினா பகுதியில் நிறுத்தியிருந்த ஆட்டோ டிரைவர் பெட்டியை உடைத்து, ரூ.7 ஆயிரம் மற்றும் ஆதார், ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை திருடி
சென்னை, பெரம்பூர் பகுதியில், விடியற்காலையில் கடையின் பூட்டு உடைத்து, பணம், மளிகை பொருட்கள் திருடப்பட்டன. சென்னை, பெரம்பூர் வடிவேல் மூன்றாவது
வெளி நாட்டில் வேலை பார்க்கும் கணவருடன், வீடியோ காலில் பேசும்போது ஏற்பட்ட பிரச்சினையில், அரசு பெண் ஊழியர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்,
சென்னை, கோயம்பேடு பகுதியில் வீட்டுக்குள் புகுந்து, பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்த வாலிபர்களுக்கு, அடி-உதை விழுந்தது. சென்னை, கோயம்பேடு ,
திருத்தணியில், ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி, ஆண் குழந்தை பிறந்தது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, புஜ்ஜிரெட்டி , பள்ளி
load more