சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணை அவமதித்த பா. ஜ. க பிரமுகர் தலைமறைவானார். குடியிருப்பு
கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி கிராமத்தில் நகைக்கடையை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. லோகநாதன் என்பவரது நகைக்கடையில் நகைகளை
திருவள்ளூர்: சோழவரம் அருகே ஆட்டந்தாங்கலில் ரவுடி சுப்பிரமணி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது. வீரராகவன், விஜய், வெங்கடேசன் ஆகியோரை
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84 புள்ளிகள் குறைந்து, 58,303 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி விசைப்படகை அரசுடமையாக்கி இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 23ல் மீன்பிடிக்க சென்ற
திருப்பத்தூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த நரியம்பட்டையை சேர்ந்தவர் முனீர் பலியானர். பேருந்துநிலைய வணிகவளாக
டெல்லி: ஜே. இ. இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜே. இ. இ. மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முறைகேட்டில்
சிவகங்கை: கீழடி அகழாய்வு தளங்களில் ஒன்றான கொந்தகையில் நடந்த அகழாய்வின்போது ஈமத்தாழி ஒன்றில் 29 சூதுபவள மணிகள் முதன்முறையாக கிடைத்துள்ளன.
கேரளா: முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவின் இடுக்கி அணைக்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இடுக்கி அணைக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு
டெல்லி: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச். சி. குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக
சென்னை: மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள் பணி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர், ஆண்டிபட்டி,
கரூர்: கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ குட்காவை போலீஸ் பறிமுதல் செய்தனர். குட்காவை பதுக்கி வைத்திருந்த சில்லறை விற்பனையாளர்கள்
டெல்லி: இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கை அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சிறந்த தலைமை பண்பு மிக்கவர்;
சென்னை: தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உட்கட்டமைப்பு வசதி உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரையை சேர்ந்த சுபாஷ்
load more