இந்தியாவுக்கு அதிலும் சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு முதல்முறையாக அமெரிக்க கடற்படைக் கப்பல் சார்லஸ் ட்ரூ வந்துள்ளது. காட்டுப்பள்ளி
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரன் ரூ.39ஆயிரத்தை இந்த வாரத்தில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹாரில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக ஆங்கில செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் உள்ள சனாந்த் நகரில் உள்ள போர்டு நிறுவனத்தை ரூ.725.70 கோடிக்கு டாடா மோட்டார்ஸின் பேட்டரி கார் பிரிவு விலைக்கு வாங்கியுள்ளது. இந்த
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மின்சாரத் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ராஜ் குமார் சிங் தாக்கல் செய்தார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, 27 லட்சம் மின்வாரிய பொறியாளர்கள் எதிர்ப்புத்
பிஹார் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜவுக்கும், ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையிலான கூட்டணி முறியும்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் இன்று அறிமுகம் செய்தது. மாநில அரசின் பல
நாட்டில் பழங்குடி மக்களின் கல்வியறிவு சதவீதம் 2001ம் ஆண்டில் 47.1 சதவீதமாக இருந்த நிலையில் 2011ம் ஆண்டில் இது 59 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மக்கள்தொகைக்
சென்னை, பூந்தமல்லி பகுதியில் கள்ளக்காதலிக்காக, சொந்த வீட்டில் 550 சவரன் நகை திருடி நாடகமாடியவர் கைதானார். இந்த வழக்கில், கள்ளக்காதலியும் சிக்கினார்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் சென்ற 14 வயது சிறுமியை கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை,
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கழுத்தை நெரித்து, மனைவியை கொலை செய்த கணவன் கணவர் திடுக் வாக்குமூலம். சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தை
சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் அதிகாலையில், வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 ஏசி மிஷின்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. சென்னை, விருகம்பாக்கம்,
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், மளிகை கடையின் பூட்டு உடைத்து, கலலப்பெட்டியில் இருந்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், மொபட்டையும் திருடி சென்றனர். சென்னை, வில்லிவாக்கம், நாகேஸ்வரா காலனி பகுதியை
load more