நெல்லை: தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் இளைஞர் பேச்சிராஜன்(24) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்து பேச்சிராஜனை வெட்டிக்
சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்கை
சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவுரவித்துள்ளார். திருவள்ளூர்,
தென்காசி: குற்றால சாரல் திருவிழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நாளை மறுநாள் வரை
சென்னை: மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். மனித உரிமைகளை
சென்னை: சென்னையில் பெண்களுக்காக 'பிங்க்' நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் எம். எல். ஏ. தொடங்கி வைத்துள்ளார். இலவசமாக பயணிக்கும் பேருந்தை பெண்கள்
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் நண்பரான சேலம்
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உடன் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு
அரியலூர்: மாற்று மதத்தை இழிவு படுத்தியதாக அரியலூர் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் முத்துவேல் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துவேல் தனது முகநூல்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்க வந்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். சுதந்திர தின
சென்னை: நீலகிரி. கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: கொரோனா பரவல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளாரது. தமிழகம், கேரளம் மகாராஷ்டிரா உள்ளிட்ட
கேரளா: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடி உயர்ந்ததை அடுத்து வினாடிக்கு 2,551 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கு அணைக்கு வெளியேற்றும்
load more