தங்கத்தின் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து வருகிறது. ஆனால் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் 22
கடனுக்கான வட்டி வீதத்தை மீண்டும் 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார். இதன்படி கடனுக்கான வட்டிவீதம்
நாட்டில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசில் ஜனநாயகம் படிப்படியாக மரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுகளாக ஒவ்வொரு செங்கலாக
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம். பி. க்கள் குடியரசுத் தலைவர்
நடப்பு நிதியாண்டின் 2வது மற்றும் 3-வது காலாண்டுகள்வரை பணவீக்கம் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. விலைவாசி உயர்ந்தநிலையிலேயேதான் இருக்கும்
ஹிட்லரின் தேர்தல் வெற்றி குறித்தும், பாஜகவின் தேர்தல் வெற்றி குறித்தும் காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடிப் பேசினார். நாட்டின்
மதம்சார்ந்த, தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் அறைகளுக்கான கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம்
சென்னை, சிந்தாதரிப்பேட்டை வலி நிவாரணி நைட்ரவெட் போதை மாத்திரை விற்க முயற்சித்த போது வாலிபர் சிக்கினார், அதை வாங்க வந்தவரும் கைது செய்யப்பட்டார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சிஏஏ) வரும் டிசம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மே. வங்க பாஜக எம்எல்ஏ ஆசிம் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
தைவானுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அவரின் குடும்பத்தாருக்கு தடைவிதித்து சீனா உத்தரவிட்டுள்ளது. இது
சென்னை, மாம்பலம் பகுதியில் கூல்பார் கடையில் சோதனை நடத்திய போலீசார், 36 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து, பெண் உட்பட மூவரை கைது செய்தனர். சென்னை,... The post
சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடும் மூவர் கும்பலை கைது செய்தனர். போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து, நான்கு இரு
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் மேற்கு வங்க சிறுவன் கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். மொபைல்போன் திருட்டை தடுத்ததால் கொலை செய்தோம் என
சென்னை, மதுரவாயல் பகுதியில் உணவு டெலிவிரி ஊழியர்களை விரட்டிப்பிடித்து, நூதன முறையில் பணம் பறித்த வழக்கில், கையில் சிக்கியும் சைபர் கிரைம் திருடனை
கர்நாடகாவில் இருந்த வந்த லாரியின், ஜி. பி. ஆர். எஸ் கருவியை பிடுங்கி எறிந்து 29 டன் ஸ்டீல் காயில்களை திருடி, 12 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில், பாஜக
load more