திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் உள்ள காதுகுத்து மண்டபத்தில் ஓடிக்கொண்டிருந்த ஃபேன் கழன்று விழுந்ததில் ஆவடி பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 58,645 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
சென்னை: தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த ஐஐடி உள்பட 11 சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநர் ரவி விருது வழங்கினார். சென்னை ராஜ்பவனில் உயர்கல்வி
சென்னை: அதிமுக அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில்
கொழும்பு: வவுனியா சிறையிலுள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மாதம் 21ம் தேதி எல்லை தாண்டி
சென்னை: விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு தர 50 டிராக்டர்களை வேளாண்மைத்துறைக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். ரோட்டவெட்டர்கள்,
சென்னை: இந்தியாவில் அதிகளவில் உயர்கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் 53% பேர்
பிரயக்ராஜ் : பத்திரிகையாளர் சித்திக் கப்பான் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹதராஸ் பாலியல் வன்கொடுமை
சென்னை: கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,500 நிர்ணயிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். விவசாயிகள் கோரிவரும் ஆதரவு
சென்னை: அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பன்னீர் செல்வம் அறிக்கை விடுத்தார். அரசியல் ரீதியாக யார்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு. யு. லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என். வி. ரமணா அரசுக்கு பரிந்துரை செய்தார்.
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை
சேலம்: ஆத்தூரில் வசிஷ்ட நதியில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு காட்டுக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 100 பெண்கள் உள்பட 500
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் கே. ஆர். பி. அணை முழுகொள்ளளவை எட்டியது. 52 அடி உயரம் கொண்ட கே. ஆர். பி. அணை
சென்னை: மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரியில் அதிக
load more