Ayman al zawahiri: கொல்லப்பட்ட ஜவாஹிரி ஒசாமா பின் லேடனின் வலதுகரமாக அறியப்பட்டவர். பின் லேடன் இறப்புக்கு பின்பு அல்கொய்தா அமைப்பின் தலைவரானார்.
அதிரப்பள்ளியில் வனத்தில் மழையின் காரணமாக கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரில் காட்டு யானை ஒன்று சிக்கிக்கொண்டது.
யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டு கால திரையிசை பயணத்தை குறிக்கும் வகையில், இப்பாடலில் அவர் தோன்றியுள்ளார்.
Madurai district News : மதுரை மத்திய சிறை அருகே உள்ள குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கி ஒன்று கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Nilgiri Red alert | நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு துறை
Puducherry | புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் பிடிப்பட்ட அரிய வகை புலாசா மீன் 9000 ரூபாய்க்கு ஏலம் போனது..
உடலை பிட்டாக வைத்திருக்க என்ன உணவு முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை ஸ்ரீநிதி, கார்போஹைட்ரேட்டுகள், புரதம்,
சமூக வலைதளங்களில் இருந்து லோகேஷ் கனகரால் சிறிது காலம் விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
Kerala Elephant Video | அதிரம்பள்ளி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை பத்திரமாக கரை சேர்ந்த காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது..
Crime : மதுபோதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூர செயலால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிகரெட்டில் நிகோடின் இருப்பது உண்மை. ஆனால் இது நிரூபிக்கப்பட்ட போதைப்பொருள் அல்ல. மேலும், சிகரெட் பிரயோகம் காரணமாக இவருக்கு புற்று நோய் ஏற்பட்டது
மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்கள் சுய தொழில் துவங்க வங்கி கடன் பெறுவது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மஞ்சள் 70 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Viral Video | விபத்தில் இறந்த நாய்க்குட்டியை கண்டு தாய் நாய்க்குட்டி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Tiruvannamalai | மது மற்றும் கஞ்சா போதையில் கிரிவலப் பாதையில் நிர்வாணமாக லாரி ஓட்டுனர் சுற்றித்திரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.
load more