உணவுப் பாதுகாப்பு துறை சார்பில், ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று தினங்கள் சென்னை தீவுத்திடலில் மாநில அளவிலான உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுப்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடரும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை
தனது சமூக ஊடக பக்கத்தில் தேசியக் கொடியை DP ஆக வைத்துள்ள பிரதமர் மோடி, மக்களும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை DP ஆக வைக்குமாறு
திரைத்துறையில் கொடி கட்டி பறக்கும் சினிமா தயாரிப்பாளர் ஜி. என். அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ். ஆர். பிரபு என திரைத்துறையை ஆட்டி
சென்னையில் பரந்தூரில் அமையவுள்ள இரண்டாவது விமான நிலையம் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம். சென்னையில்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கோவையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலா ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவில்
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-21 காலகட்டத்தில் அதிமுக
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழந்ததை அடுத்து அந்தப்
சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் சாதிய வன்மத்தால் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இறுதி தீர்ப்பு ஆகஸ்ட் மூன்றாம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தேசிய கொடியின் அளவு மாறுதல், எந்த துணியிலும் தயாரித்தல், கோவில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி அவமரியாதை செய்யாமல்
சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால் காலதாமதமாவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே. என்.
தீவிரவாதிகளின் சொர்க்கமாக ஆப்கனிஸ்தான் இருக்காது என்ற வாக்குறுதியை தாலிபான்கள் மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கனிஸ்தான்
புத்தகப் புழுவாக மாணவர்கள் இருந்துவிடாமல் சமுதாயத்தைப் பற்றியும், பொது அறிவு பற்றியும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ. வ. வேலு பேசும் போது, வங்கி அலுவலர்கள் உறங்கி கொண்டிருந்தது சர்ச்சையை
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு
load more