சென்னை: தமிழகத்தில் இருந்து இதுவரை அனுப்பப்பட்ட மாதிரிகளில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2
சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என்று பள்ளிக்கல்வித்துறை
சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நகராட்சி தலைவர்கள்,
டெல்லி: குரங்கம்மை பரவல் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு வழிகாட்ட ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மத்திய சுகாதார
சென்னை: சென்னையில் ஜூலையில் 53.17 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்; ஜூனை விட கூடுதலாக 27,269 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
திருப்பூர்: ஆகஸ்ட் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல் ரகங்களும் கிலோவுக்கு ரூ.30
சென்னை: 2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மதுரை: மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ சூட் நடத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்
செங்கல்பட்டு: அனுமந்தபுத்தேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாமோதரன் திருப்பதி சென்ற நிலையில்
சென்னை: பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் தமிழ்நாடு
சென்னை: அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி
தென்காசி: செங்கோட்டை அருகே மேக்கரையில் உள்ள தனியார் அருவிகளை அகற்றும் பணிகள் தொடங்கியது. தனியார் நீர்விழ்ச்சிகளை அகற்ற நீர்வளத்துறை ஜூலை 14ல்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனு மீதான விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி
டெல்லி: டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ராகேஷ் அஸ்தானா ஒய்வு பெற்றதை அடுத்து டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோராவை
load more