மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது.
வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள்; எனெனில் எனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறி இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக
பால் குடித்துவிட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறலால் பலியான சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் சத்தியசாய் நகர்
திமுக உட்கட்சி தேர்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் கடந்த முறை அதிகரிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இந்த முறை நடைபெறும் தேர்தலில் எட்டில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 39 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா
வேதாரண்யத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரசத்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோதை பிறந்த ஊர்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள்
தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ கல்வியாளர்கள் தங்களது
அதிமுக யாருக்கு சொந்தம் என்ற பங்காளி பிரச்சனை எங்கு சென்றாலும் தீரவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சார்பில்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எஞ்சாமி பாடலின் போது அறிவு இடம் பெறாதது சர்ச்சையாகி வந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா? என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கேள்விக்கு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங்
மத்திய அரசு இரட்டை தலைமையிலான ஆட்சியை கொண்டு வர முயற்சிப்பதால் ஆளுநரால் நான் பட்ட வேதனையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினும் அனுபவிப்பதாக புதுச்சேரி
வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில்
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைது செய்ய 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம்
load more