jayanewslive.com :

	தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்‍ கட்சிக்‍ கூட்டம் : வாக்‍காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்‍ கட்சிக்‍ கூட்டம் : வாக்‍காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இன்று தொடங்கும் நிலையில், இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக


	தமிழகத்தில், மொத்தமுள்ள 163 அரசு-கலைக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியீடப்படும் என எதிர்பார்ப்பு - விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, உரிய கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என தகவல்
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

	நாட்டுக்கு நல்ல திட்டங்களை செய்வதை விட்டுவிட்டு 80 கோடி ரூபாயில் கடலில் பேனா வைப்பது என்பது நியாயமா : திமுக அரசுக்‍கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி 
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

நாட்டுக்கு நல்ல திட்டங்களை செய்வதை விட்டுவிட்டு 80 கோடி ரூபாயில் கடலில் பேனா வைப்பது என்பது நியாயமா : திமுக அரசுக்‍கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

நாட்டுக்கு நல்ல திட்டங்களை செய்வதை விட்டுவிட்டு 80 கோடி ரூபாயில் கடலில் பேனா வைப்பது என்பது நியாயமா என திமுக அரசுக்‍கு நாம் தமிழர் கட்சியின்


	புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது தீ- ஒருவர் உயிரிழப்பு : வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது தீ- ஒருவர் உயிரிழப்பு : வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது தீ- ஒருவர் உயிரிழப்பு : வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை புதுச்சேரி அருகே இருசக்கர


	திருச்சி பேருந்து நிலையம் அருகே கார்களை பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறு : வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

திருச்சி பேருந்து நிலையம் அருகே கார்களை பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட தகராறு : வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை

திருச்சியில் உணவகத்தின் முன்பாக கார்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


	பத்ரா சால் நில ஊழல் வழக்கு : சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து அமலாக்‍கத்துறையினர் நடவடிக்கை
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

பத்ரா சால் நில ஊழல் வழக்கு : சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து அமலாக்‍கத்துறையினர் நடவடிக்கை

பத்ரா சால் நில ஊழல் வழக்கு : சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்தை கைது செய்து அமலாக்‍கத்துறையினர் நடவடிக்கை நில ஊழல் வழக்‍கில் சிவசேனாவை சேர்ந்த


	ஒன்றரை லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் : 7-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது  
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

ஒன்றரை லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் : 7-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது

ஒன்றரை லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் : 7-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை 1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடி


	காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கிய ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது : 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்க நீதிபதி உத்தரவு
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

காரில் கட்டுக்கட்டான பணத்துடன் சிக்கிய ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் கைது : 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்க நீதிபதி உத்தரவு

மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மூவருக்‍கு 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.


	கடைசி நாளான நேற்று அதிக எண்ணிக்கையிலானோர் வருமான வரி தாக்கல் 
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

கடைசி நாளான நேற்று அதிக எண்ணிக்கையிலானோர் வருமான வரி தாக்கல்

கடைசி நாளான நேற்று அதிக எண்ணிக்கையிலானோர் வருமான வரி தாக்கல் வருமான வரித் தாக்‍கல் செய்யக்‍ கடைசி நாளான நேற்று இரவு பத்து மணிவரை, 63 லட்சத்து 47


	கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த இளைஞர் உயிரிழப்பு :  உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த இளைஞர் உயிரிழப்பு : உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த இளைஞர் உயிரிழப்பு : உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்


	மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வெள்ளப் பெருக்கு : ஆற்றில் சிக்கிய மாணவிகள் உள்பட 11 பேர் பத்திரமாக மீட்பு
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வெள்ளப் பெருக்கு : ஆற்றில் சிக்கிய மாணவிகள் உள்பட 11 பேர் பத்திரமாக மீட்பு

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் வெள்ளப் பெருக்கு : ஆற்றில் சிக்கிய மாணவிகள் உள்பட 11 பேர் பத்திரமாக மீட்பு மேற்கு வங்க மாநிலம்


	ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டதாக தகவல் : பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியால் பரபரப்பு
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டதாக தகவல் : பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியால் பரபரப்பு

ஒசாமா பின்லேடன் குடும்பத்தினரிடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டதாக தகவல் : பிரபல ஆங்கில நாளிதழில்


	கேரளாவில் கனமழை பெய்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தல்
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

கேரளாவில் கனமழை பெய்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தல்

கேரளாவில் கனமழை பெய்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தல் கேரளத்தில் கனமழை பெய்து


	பொம்மை உற்பத்தி துறையில் சாதனை வளர்ச்சியை எட்டியது இந்தியா - கொரோனா காலத்தில் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து சாதித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

பொம்மை உற்பத்தி துறையில் சாதனை வளர்ச்சியை எட்டியது இந்தியா - கொரோனா காலத்தில் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து சாதித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்

பொம்மை உற்பத்தி துறையில் சாதனை வளர்ச்சியை எட்டியது இந்தியா - கொரோனா காலத்தில் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து சாதித்திருப்பதாக


	தூத்துக்‍குடியில் நலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் -  பெண்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கல் 
🕑 Mon, 01 Aug 2022
jayanewslive.com

தூத்துக்‍குடியில் நலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பெண்களின் வேலைவாய்ப்புக்கு சிக்கல்

தூத்துக்‍குடியில் தீப்பெட்டி தொழில் நசிந்து வருவதால், பெண்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள

load more

Districts Trending
பிரச்சாரம்   பாஜக   வாக்கு   அதிமுக   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   நரேந்திர மோடி   நாடாளுமன்றத் தேர்தல்   நாடாளுமன்றம் தொகுதி   பிரதமர்   மக்களவைத் தொகுதி   சினிமா   வாக்குறுதி   வாக்காளர்   சிகிச்சை   முதலமைச்சர்   கோயில்   மு.க. ஸ்டாலின்   இண்டியா கூட்டணி   சட்டமன்றத் தொகுதி   தேர்தல் ஆணையம்   தேர்வு   நீதிமன்றம்   பெங்களூரு அணி   திருமணம்   திரைப்படம்   அண்ணாமலை   மருத்துவமனை   சமூகம்   அரசியல் கட்சி   விவசாயி   திமுக வேட்பாளர்   வழக்குப்பதிவு   தண்ணீர்   தேர்தல் அறிக்கை   ஜனநாயகம்   பாராளுமன்றத் தொகுதி   ஊடகம்   எடப்பாடி பழனிச்சாமி   வரலாறு   வேலை வாய்ப்பு   பாடல்   சிறை   கூட்டணி கட்சி   ரன்கள்   விளையாட்டு   ஹைதராபாத் அணி   சட்டமன்றம் தொகுதி   பாஜக வேட்பாளர்   ஏப்ரல் 19ஆம்   பயணி   மழை   போராட்டம்   ஓட்டு   கேப்டன்   பள்ளி   பொதுக்கூட்டம்   மாவட்ட ஆட்சியர்   பாமக   மொழி   உச்சநீதிமன்றம்   பக்தர்   மாணவர்   நட்சத்திரம்   தொண்டர்   எம்எல்ஏ   திரையரங்கு   புகைப்படம்   விடுமுறை   ஐபிஎல் போட்டி   பாராளுமன்றத்தேர்தல்   பொருளாதாரம்   படப்பிடிப்பு   வெளிநாடு   விக்கெட்   கமல்ஹாசன்   இசை   காங்கிரஸ் கட்சி   ஊழல்   மைதானம்   தொழில்நுட்பம்   மருத்துவம்   19ம்   கத்தி   தயாரிப்பாளர்   கட்சியினர்   டிஜிட்டல்   சுகாதாரம்   வெள்ளம்   பேருந்து நிலையம்   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   மக்களவை இருக்கை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   ராகுல் காந்தி   ரன்களை   உடல்நலம்   காசு   ரோடு   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us