இந்த இடத்தில் தான் 25 வயதே நிரம்பிய இளைஞனான வாஞ்சி, பிரிட்டிஷ் ஆட்சியர் செய்த தவறுக்குத் தண்டனை வழங்கினான். வாஞ்சி கொடுத்த தண்டனை: மனதின் குரலில்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக பீகாரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா
மேற்குவங்காளத்தில் காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம். எல். ஏ. க்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து இன்று காங்கிரஸ் கட்சி
ஆகஸ்ட் 2 முதல் 15 வரை சமூக வலைதளங்களில் காட்சி படமாக இந்திய தேசிய கொடியை பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி,
புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 7 பேர் படுகாயம்
நடிகை வீட்டில் தங்க கட்டிகள், காப்புகள், தங்கத்தால் ஆன பேனா மற்றும் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை
தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றியும் செங்கோட்டை வாஞ்சிநாதன் பற்றி தெரிந்து
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3
குரங்கு அம்மை அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞரின் மரணத்திற்கான காரணங்கள் ஆராயப்படும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் இன்று
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின்
நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சியின் மூத்த
தமிழக காவல் துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வழங்கினார். தமிழக காவல் துறைக்கு மிக உயரிய
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் பகுமானங்கள் இன்று
தென்காசி அருகே கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நான்கு நாட்கள் நடந்தது. முதல்
load more